சித்தர் கருவூரார் – வரலாறு சுருக்கம்

சித்தர் கருவூரார் - வரலாறு சுருக்கம் என்ன கருவூராரைக் காணவில்லையா? சிறையில் அடைக்கப்பட்டவர் எப்படி வெளியே போவார் ? நீங்களெல்லாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? மன்னன் இரணியவர்மன் கர்ஜித்தான். காவலர்கள் தங்கள் தலைக்கு கத்த வந்து விட்டது என்பதை…

Continue Readingசித்தர் கருவூரார் – வரலாறு சுருக்கம்

கோரக்கர் சித்தர் தன்னை வெளிப்படுத்தி கொண்டது எப்படி?

கோரக்கர் சித்தர் தன்னை வெளிப்படுத்தி கொண்டது எப்படி? கோரக்கர் சித்தர் 10-ம் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்தவர். தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் அவர் தவம் இருந்து இருந்தார். தியானம் செய்தார். அந்த இடங்கள் எல்லாம் தற்போது அவரது பெயரில் வழிபாட்டு தலங்களாக…

Continue Readingகோரக்கர் சித்தர் தன்னை வெளிப்படுத்தி கொண்டது எப்படி?

Idaikkadar | இடைக்காடர்

இடைக்காடர்இடைக்காடர் திருவள்ளுவ மாலையின் 54 ஆவது பாடலை இயற்றியுள்ளார். இவர் சங்ககாலப் புலவர் இடைக்காடனார் அல்லர். காலத்தால் பிற்பட்டவர். வாழ்க்கை மதுரைக்கு அருகிலுள்ள இடைக்காடு என்ற ஊாிலிருந்து வந்த சித்தர் இடைக்காடர்.  இடைக்கலி நாட்டைச் சேர்ந்தவர்.  சிறந்த உதாரணங்களோடு பாடல் பாடுவதில் வல்லவர். சோழ மன்னன் குலமுற்றத்துத் துஞ்சிய…

Continue ReadingIdaikkadar | இடைக்காடர்

Agasthiya Munivar | அகஸ்திய முனிவர்

அகத்திய முனிவர் அகத்தியர்  என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத் தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன் செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும்,  தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார்.…

Continue ReadingAgasthiya Munivar | அகஸ்திய முனிவர்

Thirumoolar | திருமூலர்

Siddhar Thirumoolar Nadhar | Siddhar Thirumoolar Life History in Tamil  திருமூல நாயனாரும் திருமூலர் சித்தரும் ஒருவரே. இக்கருத்து சேக்கிழாரின் திருமூல நாயனார் புராணக் கருத்து. திருமூல நாயனாரின் ஞானமும், சித்தர் திருமூலரின் திருமந்திரமும் அவர் தவத்தினால் சிவநிலை…

Continue ReadingThirumoolar | திருமூலர்